tag:blogger.com,1999:blog-1315729038562704809.post4162688292932258681..comments2023-09-21T19:26:51.962+05:30Comments on Fuel Cell எரிமக்கலன்: மைக்ரோ வேவ் வேலை செய்யும் விதம் பகுதி-3S. Ramanathanhttp://www.blogger.com/profile/09683323050685415166noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1315729038562704809.post-79955349507136201202008-07-02T23:12:00.000+05:302008-07-02T23:12:00.000+05:30வருகைக்கும் தவறை சுட்டிக் காட்டியதற்கும் நன்றி JK ...வருகைக்கும் தவறை சுட்டிக் காட்டியதற்கும் நன்றி JK அவர்களே.<BR/><BR/>நீங்கள் சொல்லிய படி, செல்போன் போன்ற கருவிகளில் இருந்து வரும் அலைகளால் உடல் சூடாகத்தான் செய்யும். ஆனால்,இந்த கருவிகளின் திறன் (power) குறைவாக இருப்பதால் பாதிப்பு இருக்காது.<BR/><BR/><BR/>மேக்னட்ரானின் செயல்பாடு பற்றியும் நான் முதலில் எழுதியது தவறு. மேக்னட்ரானில் வெற்றிடத்தில் எலக்ட்ரான்களை காந்தப் புலத்தின் மூலம் ‘சுற்ற வைத்தால்', மைக்ரோ வேவ் வெளிவரும். <BR/><BR/>மைக்ரோ வேவ் அடுப்பை திறந்து பார்த்தால் மின்கம்பி சுற்றுகள் இருக்கும். ஆனால் அவை மின்னழுத்தத்தை மாற்ற (transformer) பயன்படுபவை. அவற்றிலிருந்து நேராக நுண்ணலை வராது.<BR/><BR/>‘ஒரு மாணவனின்' கேள்விக்கு விடை, சுமார் அடுப்பில் இருக்கும் நுண்ணலையின் அலை நீளம் சுமார் 12 செ.மீ. இருக்கும்.S. Ramanathanhttps://www.blogger.com/profile/09683323050685415166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1315729038562704809.post-33899627162822111622008-07-02T19:43:00.000+05:302008-07-02T19:43:00.000+05:301) நுண்ணலையின் அதிர்வெண் 300 MHz கும் 300 GHz கும்...1) நுண்ணலையின் அதிர்வெண் 300 MHz கும் 300 GHz கும் இடையில் இருக்கும்.<BR/><BR/>2) <I>//ஆனால் தொலைபேசித்துறையில் இருக்கும் நுண்ணலைகள் தண்ணீரால் உறிஞ்சப்படாது.//</I> இது சரியான தகவல் இல்லை எனக் கருதுகிறேன்.<BR/><BR/>தொலைத்தொடர்பில் பயன்படும் நுண்ணலையும் மேற்கண்ட அதிர்வெண் இடைவெளியிலேயே இருக்கும். அவையும் தண்ணீரை அதிரவைத்து வெப்பமூட்டும் தன்மை உடையவை. ஆனால் தொலைதொடர்பில் பயன்படுத்தப்படும் அலைகளின் சக்தி மிகக் குறைவாக இருக்கும். உதா: சாதரண கைபேசிகள் 1 முதல் 2 வாட் திறனுள்ள நுண்ணலைகளை பயன்படுத்துகின்றன. இவ்வலைகள் உடலினுள் ஊடுருவும் பொழுது திசுக்கள் புறக்கனிக்கத் தக்க அளவிலேயே சூடாகின்றன. அந்த வெப்ப அதிகரிப்பும் குருதி சுழற்சியினால் அந்த பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்படும். அதனால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.<BR/><BR/>நமது உடலில் கண்ணின் மையப்பகுதி மட்டும், இரத்த நாளங்கள் இல்லாதிருப்பதால், அதிக சக்தியுள்ள நுண்ணலைகளுக்கு தொடர்ந்து உட்படும்பொழுது பாதிப்பு ஏற்படலாம். <BR/><BR/>நகர்பேசி கோபுரங்கள் சில நுறு வாட் திறனுள்ள நுண்ணலைகளை பயன்படுத்தும். எனவே நகர்பேசி கோபுரங்களுக்கு மிக அருகில் தொடர்ந்து பணியாற்றுபவர்களோ வசிப்பவர்களோ மேற்கண்டவாறு பாதிக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.<BR/><BR/>நுண்ணலை பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்பு பற்றி இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.<BR/><BR/>http://en.wikipedia.org/wiki/Microwaves<BR/><BR/>http://en.wikipedia.org/wiki/Mobile_phone_radiation_and_healthJayakumarhttps://www.blogger.com/profile/00486865629132828429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1315729038562704809.post-4496144747620055392008-07-01T23:34:00.000+05:302008-07-01T23:34:00.000+05:30வருகைக்கு நன்றி வடுவூர் குமார் அவர்களே!வருகைக்கு நன்றி வடுவூர் குமார் அவர்களே!S. Ramanathanhttps://www.blogger.com/profile/09683323050685415166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1315729038562704809.post-61398940565115464272008-07-01T18:55:00.000+05:302008-07-01T18:55:00.000+05:30இதில் எனக்கு இன்னும் சந்தேகம் வரவில்லை. :-)இதில் எனக்கு இன்னும் சந்தேகம் வரவில்லை. :-)வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1315729038562704809.post-59201788612032221152008-07-01T10:00:00.000+05:302008-07-01T10:00:00.000+05:30வருகைக்கு நன்றி புரட்சித்தமிழன் மற்றும் மாணவன். அட...வருகைக்கு நன்றி புரட்சித்தமிழன் மற்றும் மாணவன். அடுப்பில் பயன்படுத்தப்படும் அலையின் அதிர்வெண் 2.45 கிகா ஹெர்ட்ஸ் இருக்கும். இந்த அதிர்வெண்ணில், தண்ணீரில் இருக்கும் மூலக்கூறுகள் இந்த அலைகளை உறிஞ்சும். ஆனால் தொலைபேசித்துறையில் இருக்கும் நுண்ணலைகள் தண்ணீரால் உறிஞ்சப்படாது. அதனால் தான் உயிரினங்களுக்கு பாதிப்பு இல்லை.<BR/><BR/>நுண்ணலை அடுப்பில், மேக்னட்ரான் (magnetron) என்ற கருவியில் இருந்து இந்த அலைகள் வருகின்றன. அவற்றில் உலோகக் கம்பிச் சுற்றுக்கள் வழியே மின்சாரம் செல்லும் பொழுது வெளிவரும் மின்காந்தப் புலம்தான் இந்த அலைகள். இந்த வகை அடுப்புகளை திறந்து பார்த்தால் இதைக் காணலாம். இதற்கு சிறப்பாக எந்த உலோகமும் தேவையில்லை. பெரும்பாலும் தாமிரத்தில் இந்த சுற்றுக்கள் இருக்கும், அதற்கு காரணம் தாமிரத்தில் மின் தடை குறைவு, அதனால் செலவாகும் மின்சாரம் குறைவு.<BR/><BR/>இது பற்றி எனக்கு மேலும் விவரம் தெரியாது, படித்து விட்டுத் தான் சொல்ல வேண்டும்.S. Ramanathanhttps://www.blogger.com/profile/09683323050685415166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1315729038562704809.post-47425154396548139952008-07-01T01:06:00.000+05:302008-07-01T01:06:00.000+05:30What's the wavelength of a microwave?What's the wavelength of a microwave?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1315729038562704809.post-53360322985931264962008-07-01T00:24:00.000+05:302008-07-01T00:24:00.000+05:30நுண்ணலை அடுப்பில் பயன்படுத்தப்படும் நுண்ணலையின் அத...நுண்ணலை அடுப்பில் பயன்படுத்தப்படும் நுண்ணலையின் அதிர்வெண் எத்தனை Hertz இருக்கும். தொலைபேசித்துறையில் பயன்படுத்தப்படும் நுண்ணலை இனைப்பு ஊடகத்திலும் இதேபோல் அதிக வெப்பம் ஏற்படுமா. ஒரு வேலை அப்படி பாதிப்பு ஏற்படுவதாக இருந்தால் அந்த இணைப்புகளுக்கு இடையில் செல்லும் பரவைகள் ஏதும் பாதிக்கப்பட்டதாக தெறியவில்லை. நுண்ணலை அடுப்பில் உருவாக்கும் நுண்ணலைகளை எது உமிழ்கிறது. அது காந்த புலங்களில் இருந்து வருகிறதா இல்லை மின்னழுத்தத்தால் சில உலோகங்கள் நுண்ணலைகளை உமிழ்கிறதா தயவு செய்து விளக்கம் அளியுங்கள்.புரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.com